Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

Trisha: நடிகை திரிஷா தன் திரையுலக பயணத்தை 19 வருடங்கள் நிறைவு செய்ததுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை திரிஷா. 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட பின்புதான் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார் திரிஷா, அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக, அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்,  விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் மாறும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்துள்ளார் திரிஷா. இவர் நடித்த பரமபத விளையாட்டு படம் கடைசியாக நடித்து ஓடிடியில் வெளியான படம். தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசமாக கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2…

Read More

A. R. Rahaman: தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை, ஏஆர் ரஹ்மான் நேற்று சந்தித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாக  அமைச்சர் உறுதியளித்துள்ளார்.  இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் இசையமைத்து வருகிறார், இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷை அவர்களை, நேற்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலானது. இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவில் பகிர்ந்துள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான்…

Read More

Rajinikanth: ரஜினியை இயக்க விரும்பும் ராஜமௌலி. அதற்க்கு வாய்ப்பே இல்ல என்று ரசிகர்கள் கருத்து.  ராஜமௌலி இயக்கதில் ராம் சரண், என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகணி, உள்ளிட்டோரை வைத்து உருவாகி இருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். சென்னையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் கலந்து கொண்ட ராஜமவுலி கூறியதாவது.  ரஜினி சாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று எனக்கும் பெரிய ஆசை உள்ளது. ஆனால் நாயகனை கதை தான் தீர்மானிக்கிறது என நான் நினைக்கிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் ராஜமௌலி. ராஜமௌலி கூறியதை கேட்ட ரஜினி ரசிகர்கள், கேக்க நல்லாதான் இருக்கு. நீங்களும், ரஜினியும் சேர்ந்து படம் பண்ணினால் பாகுபலி விட பிரம்மாண்டம தான் இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக குறைவு என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இன்னும் இரண்டு படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு நடிப்புக்கு குட் பாய் சொல்ல விரும்புகிறார் ரஜினிகாந்த்.…

Read More

Simbu: உடல்நலக் குறைவு காரணமாக திடீரென்று சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கெளதம் மேனன் இயக்கதில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இந்த படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் அடுத்த படத்திற்கு வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.  தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைய்யகிறார் என்பது குறிப்பிட தக்கது, இவர்கள் கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற தலைப்பை சுற்றி இருந்தார்கள். அதன்பிறகுதான் படத்தின் தலைப்பை மாற்றி ‘வெந்து தணிந்தது காடு’ என பெயர்…

Read More

Vijay Sethupathi: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக  டப்பிங் தொடங்கிய விஜய் சேதுபதி.  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என்று பல மொழிகளில் மிக பிஸி நடிகராக இருந்து வருபவர். தனது நடிப்பு திறமையால் வில்லனாக, ஹீரோவாக, தந்தையாக, வயதான தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளர். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். அதோடு என்ன சிவாரிஸ்யம் என்றால்  நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்காக டப்பிங் பேச ஆரம்பித்திருப்பது பற்றி ஒரு அப்டேட்டை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா இந்த படத்திற்கு டப்பிங் பேசி தொடங்கி வைத்ததாக புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் அப்டேட் வெளியிட்டார். விக்னேஷ் சிவன்…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்ததோடு தங்க செயின் பரிசாக கொடுத்துள்ளார்.   தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். டி.இம்மன் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, என்று பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பரிசாக வெளியான அண்ணாத்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாங்கியுள்ளது. உலகளவில் இந்தப்படம் 240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்ததோடு இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணாத்த படம் வெற்றியை தொடர்ந்து பட குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சிவாவை தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து கட்டியணைத்து சால்வை அணிவித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் திடீர்…

Read More

Katrina Kaif: பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலுக்கும் நடிகை கத்ரீனா கைஃபுக்கும், ஜெய்பூரில் திருமணம் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். கத்ரீனாவின் திருமணத்திற்கு Six Senses Fort Barwara ரிசார்ட் வாடகை எதுவும் வாங்காமல் இலவசமாக இடத்தை கொடுத்துள்ளார். ஆனால் கத்ரீனா கைஃபும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை மட்டும் ரூ. 7 லட்சம் ஆகும். இவர்களின் திருமணம் மூலம் தங்களுக்கு இலவச விளம்பரம் மாற்று வியாபாரம் சூடுபிடிக்கும் என்று ரிசார்ட் உரிமையாளர் நினைக்கிறார்களாம். மேலும் கத்ரீனா கைஃபும், விக்கியின் திருமண வீடியோ உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.…

Read More

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படமும் விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படமும் ஒரே நாளில் திரைக்கு வார உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் தற்போது அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி ச்சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். சூரி மற்றும் சிவகார்த்திகேயன் கல்லூரி நண்பர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கின்றனர். மற்றும் இந்த படத்தில் புகழ், எஸ்.ஜே.சூர்யா, ஷிவாங்கி, காளி, வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.…

Read More

Ajith: வலிமை படத்தின் முதல் காட்சி எந்த நேரத்திற்கு வெளியாகும் என்று அறிவித்தது தமிழக தியேட்டர்கள். எச்.வித்னோத் இயக்கதில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.  நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கூடிய விரைவில் வலிமை படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் பரிசாக திரைக்கு வர காத்திருக்கிறது. வலிமை படத்தில் இருந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை வாங்கியுள்ளது. வலிமை படத்தின் வெளியிட்டு தேதி இன்னும் அறிவிக்கவில்லை ஆனால் அதற்குள் படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வலிமைபடதின் தமிழக ரீலீஸ் உரிமையை மதுரை அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர், திண்டுக்கல்லில் உள்ள உமா ராஜேந்திர தியேட்டர்,…

Read More

Simbu: அந்தமாறி செஞ்சேன் ஒரு வயசுல, இனி அதற்கு இடமே இல்லை என்று சிம்பு தெரிவித்தார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில்  மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. ரசிகர்களும், திரையுலகினரும், படத்தை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் ஷங்கர் கூட மாநாடு படத்தை பார்த்து இம்பிரஸாகி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். வெங்கட் பிரபு மாநாடு படம் ஹிட்டானதும் பார்ட்டி கொடுத்திருப்பாரே, ஜமாய்ச்சீங்களா என சிம்புவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரோ இனி நான் பார்ட்டிகளில் கலந்து கொள்ளவே மாட்டேன். பார்ட்டிகளுக்கு சென்று மது அருந்தியது எல்லாம் ஒரு வயசு. இனிமேல் பார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன் என்று சிம்பு தெரிவித்தார். சிம்பு பார்க்க அங்கிள் மாதிரி இருக்கிறார், சிம்புவின் கெரியர் காலி என்று பலரும் பேசிய நேரத்தில். மாநாடு படத்திற்காக சிம்பு தன்…

Read More