Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

Samantha: சமந்தா தற்போது இந்தியா அளவில் இணையத்தில் வரலாகி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் அவர் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். Also Read: Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா? சமந்தா தி ஃபேமிலிமேன் 2 என்ற வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் புகழ் பெற்றார் சமந்தா. இதில் ராஜியின் கதாபாத்திரம் தெற்கு மற்றும் வடக்கு ரசிகர்களை கவர்ந்தார். அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஸ்பெஷல் பாடல் பற்றி அனைவரும் அறிந்ததே. அந்த ஒற்றைப் பாடலின் மூலம் வணிகை ரீதியா விற்பனை மோகம் உச்சத்தை எட்டியது. தற்போது கைநிறைய படங்களில் பிஸியாக இருக்கிறார் இந்த அழகான சமந்தா. இந்நிலையில் தற்போது இயக்குனர் குணசேகர் புராண படமான சாகுந்தலம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இருக்கிறது. தற்போது குஷி மற்றும் யசோதா படப்பிடிப்பில் சமந்தா உள்ளனர். உண்மையில், சமந்தா…

Read More

Mani Ratnam: கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மீண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். Also Read: Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா? பிரபல இயக்குனர் மணிரத்னம் கொரோனாவால் இன்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும், கவலைப்படத் தேவையில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்திற்கு கோவிட்-19 பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன், அவரது குடும்பத்தினர் அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் மேற்பார்வையில் மணிரத்னத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிரத்னத்திற்கு தமிழ் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த படங்கள் இதர மொழிகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் ‘பொன்னியன் செல்வன்’…

Read More

Nayanthara: தென் இந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கபடும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ஜாவான் படத்தில் நடிக்கிறார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து வந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது பாலிவுட் சென்றிருக்கிறார். இதனால் தனது சம்பளத்தை உயர்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குவாராம். தற்போது பாலிவுட் சென்றதும் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த மதாம் இருவரும் அனைத்து திரை பிரபலங்கள் முன் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.  Also Read: Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா? நீண்டநாளாக நயன்தாரா ஒரு பழக்கத்தை பின்பற்றி வருகிறார். அதாவது…

Read More

Nayanthara: நயன்தாரா சென்சேஷன்ஸ் பிராண்ட் அம்பாசிடர். தற்போது இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இவர் தனது 75வது படத்திற்கு ரூ.10 கோடி கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா இதுவரை 6 கோடி சம்பளம் வாங்கி வந்தார், தற்போது திருமணத்திற்கு பிறகு அதை 10 கோடியாக உயர்த்துவது விவாதப் பொருளாகியுள்ளது. நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் நுழைந்தார். அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுடன் நடிக்கும் படம் நயன்தாராவின் பாலிவுட்ட எதிர்காலத்தை தீர்மானிக்கும். Also Read: Ponniyin Selvan-1: மணிரத்னம்-சியான் விக்ரம் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ் கோலிவுட்டுக்கு ஐயா படத்தில் நாயகியாக இறக்குமதியான இந்த அழகி தனது முதல் படத்திலேயே வெற்றியை பார்த்தார். மேலும் கஜினியும் சந்திரமுகியும் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களாகவும் வெற்றிப் படங்களாகவும் அமைந்ததால், திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. நிஜ வாழ்வில் சில தோல்விகளை சந்தித்தாலும், அந்த பாதிப்பு திரையுலகில் அவரைப் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Also…

Read More

Suriya: கோலிவுட்டில் மிகப்பெரிய முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடந்த சில வருடங்களாகவே நேரடியான தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதுவரை நடக்கவில்லை. Also Read: Ponniyin Selvan-1: மணிரத்னம்-சியான் விக்ரம் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ் தெலுங்கில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரியும். டோலிவுட்டின் பல பிரபல முன்னணி தயாரிப்பாளர்களும் சூர்யாவை அணுகினர். இயக்குனர் போயபடி ஸ்ரீனு விரைவில் சூர்யாவை வைத்து இயக்குவார் என்றும் தெரிகிறது. விஜய் பட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம் வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலயில் தற்போது மறுபடியும் சூர்யா ஒரு நேரடி தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிகளில் தயாரிக்க உள்ளது. இப்படத்தை…

Read More

Ponniyin Selvan-1: மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30, 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தில் சோழர்களை தவறாக சித்தரித்ததாக சியான் விக்ரம் மற்றும் மணிரத்னம் மீது கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற நோட்டீஸ் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று இப்படம் ஐந்து மொழிகளில் உலக முழுவதும் வெளியாகவுள்ளது. டீசர் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளது பொன்னியின் செல்வன். மணிரத்னம் மற்றும் சியான் விக்ரம் ஆகியோர் மீது செல்வம் என்ற வழக்கறிஞரிடம் இருந்து நீதிமன்ற நோட்டீஸைப் பெற்றனர். அவர் தனது மனுவில், ஆதித்ய கரிகாலன் (விக்ரம் நடித்த)…

Read More

Karthi: ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். பருத்தி வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கார்த்திக் அவர் நடிப்பில் வெளிவந்த ஆயரத்தில் ஒருவன், பய்யா, தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, அலெக்ஸ் பாண்டி, கைதி என்று கார்த்திக் நடித்த படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது.  Also Read: Kamal Haasan: பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம் அடுத்ததாக அவரது நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் என்று அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கிறது. தற்போது கார்த்திக் ராஜு முறுகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகனாக, அப்பாவாக, வயதான தோற்றம், சூப்பர் டுலெக்ஸ் படத்தில் ஓர் பெண் தோற்றத்தில் என்று பன் முகங்களில் நடித்த வந்த விஜய்சேதுபதி தற்போது…

Read More

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை ரசித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Also Read: PS-1: பொன்னையன் செல்வன்-1 OTT பிரமாண்டமான விலை – எந்த நிறுவனம் பெற்றது தெரியுமா? கமல்ஹாசன் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் தோன்றியதை ரசிகர்கள் கொண்டாடினர். இதில் அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் படமாக உருவாகியதால் ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்தார்கள். கடந்த சில வருடங்களாக வெற்றிக்காக காத்திருந்த கமலுக்கு இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் ‘பாகுபலி-2’ சாதனையை முறியடித்து இதுவரை இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. Also Read: Vijay: வாரிசு படம் ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி வசூல் – விஜய்…

Read More

PS-1: இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டமான ‘பொன்னியின் செல்வன்-1’. பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஆடியோ நல்ல விலைக்கு விற்பனையாகி விட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மற்றும் டிஜிட்டல் உரிமையை பிரபல முன்னணி OTT நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. Also Read: Vijay: வாரிசு படம் ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி வசூல் – விஜய் புதிய சாதனை விரைவில் திரைக்கு வரவுள்ள ‘பொன்னியின் செல்வன் 1’. மிக பெரிய அளவிற்கு தயாரிப்பாளர்கள் விளம்பர நிகழ்ச்சிகளை இப்படத்திற்கு நடத்தி வருகின்றனர். கோலிவுட் முன்னணி நடிகர்கள், மற்றும் பாலிவுட் அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனும் இந்த மிகப்பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளார். மேலும், பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இந்திய முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட போஸ்டர்கள் மற்றும் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை…

Read More

Vijay: வாரிசு தற்போது ரிலீசுக்கு முன்பே மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஜய் என்று செய்தி வெளியாகி உள்ளது. Also Read: Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினிகாந்த் டைட்டில் – வைரலாகும் வீடியோ வாரிசு வம்சி பைடிபைலி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில். முதன் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது. ராஷ்மிகா விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார். 205 கோடி வசூல் Also Read: Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2 இந்நிலையில், தற்போது இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் ஓடிடிக்கு ரூ. 100 கோடிக்கு. மேலும், சாட்டலைட் உரிமை ரூ. 65 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் உரிமை ரூ. 40 கோடிக்கும் விற்றுப்போய் உள்ளதாக தகவல்…

Read More