Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் அவர் கூறியதாவது. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்.
மாஸ்டர் படத்தை காண தளபதி விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். தற்போதிய சூழலில் ஒருசில பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாகினாலும் மாஸ்டர் படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று தளபதி விஜய் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். மாஸ்டர் படக்குழுவினருக்கும் திரையரங்கு உரிமையாளர்களும் நடைபெற்ற பேசிவரதையில் பேசபட்ட விவரங்கள் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிதிருக்கும் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என்று பலமுறை பேசபட்டுவந்தாலும், படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடபட்டது. மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிட பல முன்னணி ஓடிடி நிறுவனம் பேச்சிவார்தை நடத்தினர். இதை அறிந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் படக்குழுவினரிடம் பேச்சிவாரத்தை நடதினார்கள். மாஸ்டர் படாத்தின் மீது எவ்வளவு பணம் முதலீடு இருக்கிறது, ஊராடங்குனால் எவ்வளவு பணம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது அனைத்து விவரங்களையும் திரையரங்கு உரிமையாளர்களிடம் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள படங்கள் எதுவுமே மக்களை…
தனுஷ் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்னும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தனுஷ் அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், D43 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.இப்படத்தின் மூன்று பாடல்களை முடித்து விட்டதாகவும், நான்காவது பாடலை உருவாக்கி வருவதாகும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். ஆனால் எதிர்பார்த்தபடி படத்தை 2020ஆம் ஆண்டு தமிழ் பொங்கல் திருநாள் அன்று வெளியிட முடியவில்லை.இந்நிலையில் படக்குழுவினர் தியேட்டர் எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில். இதற்கிடையில் மாஸ்டர் படம் விரைவில் OTT தளங்களில் வெளியாவதாக செய்திகளும் வதந்திகளும் பரவி வந்த நிலையில், தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தியேட்டரில்தான் வெளியிடப்படும் என செய்தி உறுதி அளித்து தளபதி ரசிகர்களை உச்சாகபடித்தினார்.அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியிட அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது.தளபதி ரசிகர்கள் இருக்கும் வெறிதானம் பார்க்கும்போது சர்கார் படத்தின் முதல் நாள் ரூ. 31 கோடி வசூலை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
மிர்ச்சி சிவா இபோழுது யோகிபாபுவுடன் ஒரு படத்தில் நடிகயுள்ளார். இபோழுது அப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவுக்கு வந்த சிவா. சென்னை 29, சரோஜா, போன்ற படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் வெளியான ‘தமிழ்படம்’ மிர்ச்சி சிவா சோலோ ஹீரோவாக உருவெடுத்தார். அவரது படத்தில் காமெடி கலாடகள் நிறைந்து இருக்கும் முற்றிலும் புதிய பாணியில் அவரது நடிப்பை தொடர்ந்தார் சிவா. இவர் இபோழுது யோகிபாபுவுடன் ஒரு படத்தில் நடிகயுள்ளார். இபோழுது அப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்யோகிபாபு மற்றும் மிர்ச்சி சிவா இணையும் படம் என்பதால் சிரிப்புக்கும் பஞ்ச் வசனங்கழுகும் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம்வருபவர் யோகிபாபு அதுபோக ஹீரோவாக ஒருசில படங்களில் கமிட்டாகி இருக்கிறார் யோகிபாபு. மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இனைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘சலூன் – எல்லாம் மயிரும்…
கதை: ஒரு திருநங்கை பேயின் பழிவாங்கும் முக்கிய அம்சமாக கதை அமைகிறது.நேர்மறைகள்:பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படத்தை ரீமேக் செய்வது படத்திற்கு ஒரு பெரிய பாசிட்டிவ். எனவே எழுத்தாளர்-இயக்குனர் லாரன்ஸ் என்பது படத்திற்கு மிகப்பெரிய சொத்து. இதுபோன்ற ஒரு தனித்துவமான பாத்திரத்தில் நடிப்பதில் எப்போதும் அக்ஷய் குமார் ஒரு சிறப்பு பாராட்டுக்கு தகுதியானவர். கதாபாத்திரத்தின் அவரது விளக்கமும் அவரது நடிப்பும் லாரன்ஸின் பாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை ஆனால் பயனுள்ளவை! கைரா அத்வானி மற்றும் பிற துணை கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளன. படம் பெரும்பகுதி, தொழில்நுட்ப ரீதியாகவும் திரைப்பட மதிப்பெண்கள் நன்றாக இருக்கும்.எதிர்மறைகள்:காஞ்சனாவில் தமனின் அசல் பின்னணி இசையே லட்சுமியில் ஒரு சில இடங்களில் கேட்க முடிந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக அசல் பின்னணி இசையே பயன்படுத்தப்பட்டிருந்தால் பின்னணி இசை சிறப்பாக இருந்திருக்கும்.ஹீரோ கதாபாத்திரத்தின் பேய் குறித்த பயம் போன்ற அசல் படத்தின் சில காட்சிகளை அக்ஷய் குமார் படத்திற்கு…
ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை திரைபடமாக எடுத்துள்ளனர். ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பறக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட ஏர் நிறுவன அதிபரின் கதைதான் ‘சூரரைப் போற்று’.கதை:மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா வாத்தியார் (பூ ராமு) அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்ட முறை கடபிடிக்கிறார் அவரின் மகன் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). இது அவரது அப்பாவுக்குப் பிடிக்காமல் மோதல் ஏற்படுகிறது, சூர்யா ராணுவப் பயிற்சிக்குத் தேர்வாகிச் செல்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்புகிறார் நெடுமாறன் ராஜாங்கம்(சூர்யா) .உழைக்கும் தொழிலாளர்கள், ஏர் ஓட்டும் விவசாயிகள், விமானத்தில் பறக்கும் கனவை, நிறைவேற்றும் விதமாக, 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். இந்த போராட்டத்தில் சூர்யா ஜெயித்தாரா இல்லையா என்பது தான்…
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், சிங்கம்புலி, லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படம் முற்றிலும் கிராமப்புற பின்னணியில் உருவாகி உள்ளது. முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு சதீஷ் முருகன் செய்துள்ளார்.
எஸ். ஏ சந்திரசேகருக்கும் தளபதி விஜய்க்கும் கருத்துவேறுபாடு உள்ளது என்று அவரது தாய் ஷோபா உருதிபடுதியுள்ளார்.’அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் கட்சியொன்றை பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தால் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரண்டுநாட்களுக்கு முன் தளபதி விஜய் ஓர் அறிக்கை வெளியிடிருந்தார் தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்றும், எனது பெயரையோ புகைபடதையோ உபயோகித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.அதுமட்டும் இல்லாமல் தனது ரசிகர்களை தந்தையின் கட்சியில் இணைய வேண்டாம் என்றும் கட்சி பணியாற்ற வேண்டாம் என்று விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் விஜயின் தாயார் ஷோபா, கணவர் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் விஜய்க்கும் கருத்துவேறுபாடு இருப்பதை ஒரு பேட்டி மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.இதுதொடர்பாக விஜயின் தாயார் கொடுத்த பேட்டியில்: ‘அசோசியேஷன் ஆரம்பிக்கிறேன் அதற்கு கையெழுத்து வேண்டும் என்று என் கணவர்…
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைதிருக்கும் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்நிலையில் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியம் அப்பொழுது இருந்தால் வருவேன் என்று ஒரு பேட்டியில தெருவிதிருத்தார். பலகாலமாக இந்த தகவல்கள் உளவிகொண்டிருந்த நிலையில் தளபதி விஜய் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியீட்டுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிததாக வெளியான தகவல் உண்மையில்லை என ஒரு அறிக்கையை விஜய் வெளியீட்டுள்ளார். Video: Soorarai Pottru Dailogue Promo👇எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தை அரசியல் தொடர்பாக எதிர்காலதில் எடுக்கும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுபடுத்தாது. தந்தை தொடங்கியுள்ள கட்சியில் ரசிகர்கள் தங்களை இணைதகுகொள்ளவோ பணியற்றவோ வேண்டாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது எனவென்றால். இன்று என் தந்தை திரு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிதுள்ளார் என்பதை ஊடகங்களின்…

