Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
To understand the new smart watched and other pro devices of recent focus, we should look to Silicon Valley and the quantified movement. Apple’s Watch records exercise, tracks our moves throughout the day, checks the amount of time we are stood up and reminds us to get up and move around if we have been sat for too long – let’s not forget Tim Cooks “sitting is the new coolness” line. What we like: What we dislike: It achieves this by means of an accelerometer, a heart rate sensor and GPS. There are already many smartwatches on the market such…
To understand the new politics stance and other pro nationals of recent times, we should look to Silicon Valley and the quantified movement of the latest generation. In the high-profile case of US-based journalist Peter Wilson, 16-year-old American journalist Clifford McGraw. On Monday, UK fashion designer Andy McDonald disclosed his discussion with the style icon, Theresa May, and the renowned fashion hub, Downing Street. Accused of plotting against the principles of the UK Fashion Authority’s anti-trend regulations, a claim he firmly refutes. Following this, fashion enthusiasts were granted twenty hours to inquire about the perspectives of both parties. Addressing The…
To understand the new politics stance and other pro nationals of recent times, we should look to Silicon Valley and the quantified movement of the latest generation. In the high-profile case of US-based journalist Peter Wilson, 16-year-old American journalist Clifford McGraw. On Monday, UK fashion designer Andy McDonald disclosed his discussion with the style icon, Theresa May, and the renowned fashion hub, Downing Street. Accused of plotting against the principles of the UK Fashion Authority’s anti-trend regulations, a claim he firmly refutes. Following this, fashion enthusiasts were granted twenty hours to inquire about the perspectives of both parties. Addressing The…
விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். தளபதி விஜய்க்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா மற்றும் துணை செயலாளராக இருந்து வந்த குமார் ஆகிய இருவரும் பலவருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர். ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ராஜாரவி மற்றும் குமார் ஆகியோரை அந்த பொறுப்பில் இருந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனத் நீக்கம் செய்துவிட்டார். இதனால் இரண்டு பேரையும் வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கபட்டது. ஆனால் அவர்கள் வீட்டை காலிசெய்யவில்லை இதனால் நடிகர் விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாகம் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் இரண்டு பேரையும் காலி செய்தது தரும்படி கூறியிருந்தார்.
லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் கொரோனா அச்சுருத்தலால் வெளியிடாமல் உள்ளது.தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருகின்றனர். இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிக்கா மோகன், ஷாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் ஓட்டுமொத்த வெளியீட்டு உரிமையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். மாஸ்டர் படத்தை ஜனவரி 13 ஆம் தேதி வெளியிட மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது. தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம். மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. ஒரு படம் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும்போது, அதன் இணையத்தில் படத்தின் கதைச் சுருக்கத்தை வெளியீட்டிருபார்கள். அவ்வாறு மாஸ்டர் வெளியாகவுள்ள திரையரங்கின் இணையம் ஒன்றில் கதை சுருக்கம் வெளியாகியுள்ளது. கதை சுருக்கம் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், அதிலிருந்து மீள, 3…
ரஜினிகந்த நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாள்களாக ஹைதராபாத்தில் உள்ள படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அந்த படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒரு சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. ரத்த அழுத்த மாறுபாட்டைத் தவிர ரஜினிகாந்துக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. சோர்வு காரணமாக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்படுவார். ரத்த அழுத்தம் சரியானதும் மருத்துவமனயிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைபட இயக்குனராக இருந்து கருப்பு சட்டை அணிந்து நாம் தமிழர் கட்சியின் ஒருக்கினைபாலராகி வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் சென்று மேடை போட்டு கொள்கைகளை பரபிய சீமான் வரம்பு மீறி பேசியதால் சில வழக்குகழில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். திரைபடங்களை இயக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவ்வபோது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சீமான் மீதான பழைய வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் செய்தியாளர்களை சந்திதார் சீமான். அப்போது ரஜினி, கமல், விஜய், என்று சினிமா நடிகர்களை பகிரங்கமாக தாக்கி பேசினார். ரஜினியும், கமலையும் அடிக்கின்ற அடியில் விஜய் உள்ளிட்ட எந்த ஒரு நடிகனும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்து விட வேண்டும் என்கின்ற எண்ணம் மாற வேண்டும் என்று சீமான் சுட்டிக்காட்டி பேசினார். இந்த நிலையில் செய்தியாளர்கள், நீங்களும் நடிகர் தானே சினிமாவில் இருந்து வந்தவர் தானே என்று கேள்வி கட்டபோது, அதற்கு தான் சினிமாவில் இருந்து வந்தாலும்…
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 14-ம் தேதி ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. வழக்கமாகச் செய்யப்படும் கரோனா பரிசோதனையின் போது 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. ரஜினிக்குச் செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்பது தெரியவந்தது. ஆனால் சென்னைக்கு 2 நாட்களுக்குப் பிறகே திரும்ப முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.படப்பிடிப்பில் கரோனா தொற்று பரவல் செய்தி வைரலாக பரவி வருகிறது. கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்றுது. மேலும் எப்படி கரோனா தொற்று பரவியது என்று படக்குழுவினர் தீவிரமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தளபதி விஜயின் மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. மாஸ்டர் படைத்திற்காக தளபதி விஜய் ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயின் 65 ஆவது படத்தை இயக்குவதற்காக ஏ. ஆர் முருகதாஸ் விஜயிடம் கதை கூறியிருகிறார். அது துப்பாக்கி -2 வாக இருக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் ஏ. ஆர் முருகதாஸ் பட்ஜெட் சிக்கலால் வெளியே வந்த நிலையில், தற்போது சிவகார்திகேயனை சந்தித்து கதைசொல்லி இருக்கிறார்.Also Rad: அஜீத் ‘வரலாறு’ படத்தின் பிறகு ‘வலிமை’ படத்தில் கையாளும் சென்ட்டிமென்ட்முருகதாஸ் வெளியேற்றதிற்கு பிறகு பல இயக்குனர்களிடமிருந்து கதை கேட்டு வந்த தளபதி விஜய் கடசியாக கோலமாவு கோக்கிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்சஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். அதுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ்சிடமிருந்து கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் தான் இயக்குனர் முருகதாசும் நடிகர் சிவகார்த்திகேயனும் சமீபத்தில் சந்தித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனும் ‘அயலான்’…
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. கொரோனா வைரஸ் என்பதால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பை கடந்த அக்டோபர் மாதம் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கினார்கள்.மீண்டும் துவங்கிய படப்பிடிப்பின்போது பைக் ஸ்டண்ட் காட்சியில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. திட்டமிட்டபடி ஷெட்யூலை முடிக்க வேண்டும் என்று காயத்தையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் அஜித்.Also Read: சண்டை காட்சிகள் காரணம் காட்டி ‘மாஸ்டர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழுஇந்நிலையில் வலிமை படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தில் அம்மா, மகன் சென்டிமென்ட் காட்சி இருக்கிறதாம். மேலும் தாய்மையை கொண்டாடும் வகையில் ஒரு பாடலும் வைத்துள்ளார்களாம். அம்மா-மகன் பாசம், காதல் என்று பலதரப்பட்ட எமோஷன்களும் இருக்கிறதாம்.Also Read: தற்போது இருக்கும் அரசியல் சூழல் கருதி அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார் ரஜினிவலிமையில் அஜித்துக்கு அம்மாவாக சீனியர் நடிகை சுமித்ரா…

