Home Entertainment PS-1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு – மூன்றாவது முயற்சி தான் பொன்னியின் செல்வன்

PS-1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு – மூன்றாவது முயற்சி தான் பொன்னியின் செல்வன்

0

Ponniyin Selvan: மூன்றாவது முறை தான் நடந்தது இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தறப்போது இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டீசர் இதுவரை யுட்யுப்பில் 30 மில்லியன் பார்டைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அதே சமயம் இந்த டீசர் பாகுபலி படத்தை போல இருப்பதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

இந்த நிலையில் திரைப்படத்தை பற்றி பல ஆச்சரியப்பட வைக்கும், அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது அருள் மொழி வர்மன் உள்ளிட்ட சில பெயர்கள் தவறாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டதும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மூன்றாவது முறை தான் நடந்தது

பொன்னியின் செல்வன் படத்தை 1980 கள் முதல் படமாக எடுக்க முயற்சி செய்து பின்னர் அது முடியாமல் போனதாகவும், இது முன்றாவது முறை முயற்சியில் தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க முடிந்தது என்று இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

Also Read: Ajith: இரவு பார்ட்டியில் குடும்பதுடன் அஜித் – புகைப்படத்தை பார்த்து அதிருப்தி ஆன ரசிகர்கள்

மணிரத்னம் முதல் தேர்வு செய்த நடிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க முடிவு செய்த போது முதலில் மணிரத்னம் நடிகர், நடிகைகளாக யாரை தேர்வு செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகிவுள்ளது. விஜய், மகேஷ்பாபு, விக்ரம், அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்டோரை தான் மணிரத்னம் முதல் நடிக்க தேர்வு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

PS-1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு - மூன்றாவது முயற்சி தான் பொன்னியின் செல்வன்

நயன்தாராவால் விலகிய சிம்பு

இதற்கிடையில் தற்போது மற்றொரு பரபரப்பு தகவலாக, வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் சிம்புவின் பெயரும் தேர்வு செய்யப்பட்டதாம். அதேசமயம் இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்க முடிவு செய்ததால் நயன்தாரா நடிக்கிறார் என்றதால், பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சிம்பு படத்தில் இருந்து விலகியதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

Also Read: Jailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி – வியந்து போன படக்குழு!

சிம்பு நயன்தாரா

சிம்பு நயன்தாரா ஒரு காலத்தில் காதலித்து வந்ததாகவும், பிறகு பிரேக் அப் ஆகி இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தில் மூலம் இருவரும் சேர்ந்து நடித்ததால் மீண்டும் காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்ததாக தகவல் பரவியது.

படக்குழு தகவல்

தற்போது இந்த விஷயம் வைரலாகி வரிகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிப்பதாகவும், பிறகு நயன்தாரா நடிப்பதால் சிம்பு விலகியதாகவும் தகவல் பரவியது பற்றி, இது பொய்யான தகவல் என படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version