Home Cinema News STR:48: தனது அடுத்த படத்தை பற்றி மௌனம் களைதார் சிம்பு

STR:48: தனது அடுத்த படத்தை பற்றி மௌனம் களைதார் சிம்பு

0

STR 48: சிம்பு நடிப்பில் அடுத்தாக வெளிவரவிருக்கும் ‘பத்து தல’ படத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். தற்காப்பு கலை பயிற்சிக்காக தற்போது தாய்லாந்தில் சென்றுள்ள சிம்பு, இந்த வாரம் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்து தல படத்திற்க்கு பிறகு அவர் அடுத்த படத்தை பற்றின அறிவிப்பை இன்னும் அறிவிக்கவில்லை.

STR:48: தனது அடுத்த படத்தை பற்றி மௌனம் களைதார் சிம்பு

இதற்கிடையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் சிம்புவும், இயக்குநர் தேசிங் பெரியசாமியும் ஒரு புதிய படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின. பத்து தல படத்திற்க்கு பின் சிம்புவின் அடுத்த படத்தை பற்றின அறிவிப்பு இவர்கள் கூட்டணியில் இருக்குமோ என்று கூறப்படுகிறது. இப்படத்தை பற்றின அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு சமீபத்தில் தனது பழைய நேர்காணல் ஒன்றில் அவர் பேசிய வீடியோ கிளிப்பைப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர் “பொறுமை ஒரு நல்ல விஷயம். அதற்கு நிறைய நம்பிக்கை தேவைப்படுகிறது, ஆனால் அது காத்திருக் வேண்டும் அது நமது வேலை தான் #STR48 என்று குறிப்பிட்டார். இது தேசிங்கு பெரியாசாமியுடனான கூட்டணி என்று சிம்பு மறைமுகமாக கூறியுள்ளார் என்று பேசபட்டு வருகிறது. படப்பிடிப்பு ஜூலை 2023 இல் தொடங்கும் என்று எதிர்பாரகபடுகிறது. ராக்ஸ்டார் அனிருத்துடன் STR இணைந்துள்ள முதல் படமாகவும் இது இருக்கும்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version