Home Entertainment Nayanthara: கணவர் விக்னேஷ் சிவன் 37 வது பிறந்தநாளை புர்ஜ் கலிஃபாவின் கீழே கொண்டாடிய நயன்தாரா

Nayanthara: கணவர் விக்னேஷ் சிவன் 37 வது பிறந்தநாளை புர்ஜ் கலிஃபாவின் கீழே கொண்டாடிய நயன்தாரா

10
0

Nayanthara: விக்னேஷ் சிவன் இன்று செப்டம்பர் 18 ஆம் தேதி தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சில காட்சிகளை நயன்தாரா பகிறந்தார். துபாயில் உள்ள பிரபலமான புர்ஜ் கலீஃபாவில் தனது பிற அன்புக்குரியவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இந்த சமீபத்திய புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்பட பகிர்வு செயலியில் “ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையாள் நிரப்பப்பட்ட பிறந்தநாள்… என் மனைவி அற்புதமான ஆச்சரியம்… புர்ஜ் கலீஃபாவுக்கு கீழே எனது அன்பான பிறந்தநாள். இதை விட சிறப்பாகவும் பெற முடியாது இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுக்கும் அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்!”.

ALSO READ  Thalapathy Vijay: விஜய் தனது திரைப்பயணத்தில் 29 வருடங்களை நிறைவு செய்துள்ளார் - மகன் சஞ்ஜய் வாழ்த்து தெரிவித்தார்.

Also Read: வெந்து தனிந்தது காடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் 3 வது நாள்

இப்போது, நயன்தாரா ஷாருக்கானுடன் அட்லீயின் ஜவானிலும், மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காட்பாதர் படத்திலும், பிருத்விராஜ் சுகுமாரனுடன் கோல்ட் படத்திலும் நடிக்கிறார். மறுபுறம், விக்னேஷ் சிவன் அஜித் குமாரை ஏகே 62 என்று தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ள இப்படத்தை இயக்க உள்ளார்.

Leave a Reply