Home Entertainment Big Breaking: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பெற்றோர் ஆனார்கள் – வைரலாகும் குழந்தை புகைப்படங்கள்!

Big Breaking: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பெற்றோர் ஆனார்கள் – வைரலாகும் குழந்தை புகைப்படங்கள்!

27
0

Breaking: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இரட்டை குழந்தை பிறந்து உள்ளதாகவும் திடீரென விக்னேஷ் சிவன் டிவிட்டரில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Also Read: நயன்தாரா முதல் முறையாக உணர்ச்சிகரமான அறிக்கையில் நன்றி தெரிவித்தார்

Big Breaking: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பெற்றோர் ஆனார்கள் - வைரலாகும் குழந்தை புகைப்படங்கள்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆசிர்வாதத்தில் இவர்கள் திருமணம் நடந்தது. தற்போதைய ஹாட் செய்தி என்னவென்றால். இந்த ஜோடி நயன்தாராவின் கர்ப்பத்தை அறிவிக்காததால் ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம்❤️
நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
இரட்டை ஆண் குழந்தைகள்❤️❤️
எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது❤️😇
உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்இன்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ALSO READ  Jayam Ravi: இதுவரை பார்த்திராத ஒரு புதிய தோற்றத்தில் ஜெயம் ரவி - வைரல் படங்கள்

Leave a Reply