Home Entertainment Bigg Boss: பாத்ரூமுக்குள் தேம்பித் தேம்பி அழுத பிக்பாஸ் நடிகை

Bigg Boss: பாத்ரூமுக்குள் தேம்பித் தேம்பி அழுத பிக்பாஸ் நடிகை

43
0

Bigg Boss: விருது விழாவில் என் பேயாரை அறிவித்ததும், பாத்ரூமுக்கு ஓடிச் சென்று கதவை மூடி தேம்பித் தேம்பி அழுதேன்.

bigg boss

ருபினா திலைக் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் மிக பிரபலமாக நடித்து வருபவர். ருபினா திலைக் தன் கணவர் அபினவ் சுக்லாவுடன் சேர்ந்து பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இவர்கள். அண்மையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது. 

அந்த நேரத்தில் நான் நடித்த சீரியல் தான் பிரபலமாக இருந்தது. அந்த சீரியல் 5.7 ரேட்டிங் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. என் காதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என தெரியும். நான் கஷ்டப்பட்டு நடித்தேன். அதனால் விருது கிடைக்கும் என்று நம்பி இருந்தேன். அன்று விழாவில் நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். என் பெயரை அறிவித்தார்கள் அதை கேட்டு எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. நான் உடனே பாத்ரூமுக்கு ஓடிச் சென்று கதவை மூடி பாத்ரூமுக்குள் தேம்பித் தேம்பி அழுதேன். அந்த விருது எனக்கு கிடைத்தது என்று நினைத்து.

விருது எனக்கு என் கிடைக்கவில்லை என்று இரண்டு நாட்களுக்கு பிறகு தான் எனக்கு தெரிய வந்தது. அந்த சீரியலில் எனக்கு சகோதரியாக நடித்திருந்த பெண்ணும் மற்றும் ஹீரோவும் தென்னாப்பிரிக்காவில் நடந்த விக்ரம் ஃபட்னிஸ் ஃபேஷன் ஷோவில் இருவரும் கலந்து கொள்ளவிருந்தனர். அதனால் அந்த விருது அந்த ஹீரோவுக்கு கிடைத்தது என்று எனக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு தெரிய வந்தது. அதன் பிறகு தான் இனி எந்த விருது விழவிர்க்கு செல்லக் கூடாது என்று, அன்று முடிவு செய்தேன் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

ALSO READ  Suriya: நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சூர்யா சந்திப்பு.

Leave a Reply