Home Entertainment Breaking: அமலா பாலின் இரண்டாவது திருமணம் உறுதி – நீதிமன்றத்தின் முடிவு

Breaking: அமலா பாலின் இரண்டாவது திருமணம் உறுதி – நீதிமன்றத்தின் முடிவு

34
0

Breaking: பிரபல நடிகை அமலா பால், பஞ்சாபி பாடகர் பவ்னிந்தர் சிங் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கும் முன் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி மிரட்டி பணம் பறிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Breaking: அமலா பாலின் இரண்டாவது திருமணம் உறுதி - நீதிமன்றத்தின் முடிவு

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாடகர் பவ்னிந்தர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. பவ்னிந்தர் சிங்கும் அமல் பாலும் 2017 ஆம் ஆண்டு பஞ்சாபி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் என்பதற்கான ஆதாரங்களை அவரது வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளார். இந்த ஜோடி தனிப்பட்ட இணக்கமின்மையால் பிரிந்துள்ளது என்றும் அமலா பால் கூறியது போல் நிதி மோசடிகள் எதுவும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும் நீதிமன்றம் மறுக்கப்பட்டுள்ளன.

ALSO READ  Suriya: சூர்யா ஜிம்மில் கடினமாக புல்-அப் செய்யும் வைரல் வீடியோ

Breaking: அமலா பாலின் இரண்டாவது திருமணம் உறுதி - நீதிமன்றத்தின் முடிவு

சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், பவ்னிதர் சிங்குக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். பவிந்தர் வெறும் நண்பர் மற்றும் தொழில் பங்குதாரர் என்று கூறி தனது இரண்டாவது திருமணத்தை மறுத்த அமலா பால், தற்போது இரண்டாவது திருமணம் நடந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply