Home Cinema News Kollywood: விடுதலை 2 படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் இணையும் புதிய படம்

Kollywood: விடுதலை 2 படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் இணையும் புதிய படம்

66
0

Kollywood: சில மாதங்களுக்கு முன் வெளியான விடுதலை படத்தில் சூரி நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி போல் ஒரு சக்தி வாய்ந்த நடிகரை வெற்றிமாறன் ஒரு சில காட்சிகளிள் பத்து நிமிடங்களுக்கு குறைவான திரை நேரத்திலும் ‘விடுதலை’ படத்தில் வெளிப்படுத்தினார். விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தின் எழுச்சி மற்றும் இறுதியான தியாகத்தை மையமாக வைத்து ‘விடுதலை 2’ படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

ALSO READ  Superstar: ஜெயிலர் படத்திற்கு பிறகு இரண்டு திரைப்படங்களை உறுதி செய்த ரஜினிகாந்த்

Also Read: விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

இதற்கிடையில், ‘விடுதலை பார்ட் 2’ முடிந்ததும் விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் புதிய படத்திற்காக மீண்டும் இணைகிறார்கள் என்பது தற்போது சூடான செய்தி. இப்படத்தை பொன்ராம் இயக்கவுள்ளதாகவும், வெற்றிமாறன் திரைக்கதை வசனம் எழுதவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  Kanguva: சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 'கங்குவா' சிறப்பு ட்ரீட் இதுதான்

Kollywood: விடுதலை 2 படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் இணையும் புதிய படம்

விஜய் சேதுபதி மற்றும் பொன்ராம் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய ‘டிஎஸ்பி’ படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சகர்கள் மத்தியிலும் சரியாகப் போகவில்லை. ஆனால் இந்த முறை ரசிகர்களுக்கு வெற்றி படத்தை கொடுக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply