Home Cinema News Official: கர்ணனுக்குப் பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜின் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Official: கர்ணனுக்குப் பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜின் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

22
0

Official: தனுஷ் மாரி செல்வராஜுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு கர்ணன் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். இந்த கூட்டணி மீண்டும் இணைவதாக தனுஷ் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

Also Read: பிரித்விராஜ் மற்றும் அமலா பால் நடித்த ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லர் ஆன்லைனில் கசிந்துள்ளது

இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் பேனருடன் இணைந்து, தனது வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று போஸ்டருடன் அறிவித்தார். இப்படத்திற்கு ப்ரொடக்ஷன் 15 என்று தற்காலிகமாகத் தலைப்புடன் அறிவித்தது.

தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். மேலும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் தனது முதல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளார். அதே நேரத்தில் சன் பிக்சர்ஸின் தற்காலிகமாக D50 என்று பெயரிடப்பட்டது.

Leave a Reply