Home Cinema News Controversy: இந்தி சினிமா குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்

Controversy: இந்தி சினிமா குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்

86
0

Kajal Aggarwal: காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் கோஸ்டி என்ற திரைபடம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்தது. தற்போது இந்தியன் 2 மற்றும் பால கிருஷ்ணாவின் NBK 108 என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது காஜல் அகர்வால் இந்தி சினிமா குறித்த தனது கருத்துகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

ALSO READ  Lal Salaam: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'லால் சலாம்' கிளிம்ப்ஸ் வீடியோ

தென் மற்றும் இந்தி திரைப்படத் தொழில்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி விவாதிக்கும் போது, ​​அவர் தென்னிந்தியத் துறையின் சுற்றுச்சூழல், மதிப்புகள், நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை விரும்புவதாகக் கூறினார், இது ஹிந்தி சினிமாவில் இல்லாததாக உணர்கிறேன் என்று தெரிவித்தார். இந்த அறிக்கை சமூக ஊடகங்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தது, அவரை ட்ரோல் செய்து எதிர்ப்புக்களை தெரிவித்தனர். சிலர் தைரியமான அறிக்கைக்காக அவருக்கு ஆதரவளித்தனர்.

ALSO READ  Manjima Mohan: மஞ்சிமா மற்றும் கௌதம் கார்த்திக் திருமணத்திற்கு முன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் - இதோ உண்மை

Controversy: இந்தி சினிமா குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்

2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் பின் 2022 ஆம் ஆண்டு நீல் என்ற ஆன் குழந்தையை பெற்றெடுத்தார். சிறிது காலமாக படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த காஜல் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பிஸியாக இருக்கிறார்.

Leave a Reply